ஞாயிறு, 26 அக்டோபர், 2014

அசீரணம் சரியாக (அ) சீரண சக்தி உண்டாக-தமிழர் மருத்துவம்,

அசீரணம் சரியாக () சீரண சக்தி உண்டாக:-


Ø  அகத்திக்கீரையில் சுண்ணாம்புச் சத்து நிறைய இருக்கின்றன. மூளைக் கோளாறு சரியாகும். சீரண சக்தி உண்டாகும். உடலுக்கு நல்ல சக்தியைத் தரும்.

Ø  ஒரு குவளை தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து, ஆறவைத்து வடிகட்டி குடிக்க அசீரணம் சரியாகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக