அசீரணம்
சரியாக (அ)
சீரண சக்தி
உண்டாக:-
Ø அகத்திக்கீரையில் சுண்ணாம்புச் சத்து
நிறைய இருக்கின்றன.
மூளைக் கோளாறு
சரியாகும். சீரண
சக்தி உண்டாகும்.
உடலுக்கு நல்ல
சக்தியைத் தரும்.
Ø ஒரு குவளை
தண்ணீரில் கருவேப்பிலை,
இஞ்சி, சீரகம்
மூன்றையும் போட்டு
கொதிக்க வைத்து,
ஆறவைத்து வடிகட்டி
குடிக்க அசீரணம்
சரியாகிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக