நாள்பட்ட
இருமல் நீங்க:-
Ø ஒரு தேக்கரண்டி
மிளகு, 3 தேக்கரண்டி திப்பிலி
இரண்டையும் கொஞ்சம்
நெய் விட்டு
வறுத்து பொடிசெய்து வைத்துக்
கொள்ளவும் அத்துடன்
காய்ந்த
திராட்சையைப் போட்டு
இரண்டு சுற்று
சுற்றியெடுத்து, சுண்ண்டைக்காய் அளவு
காலை, மாலையும்
சாப்பிடவும். அத்துடன்
பாலும் சாப்பிட்டால் இருமல்
நின்று விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக